top of page

பராந்தக சோழன் I
முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .
முடிவில் பராந்தகன் மதுரையைகைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.
பராந்தக சோழன் Iகி.பி. 907-950
கண்டராதித்தர்கி.பி. 949/50-957
அரிஞ்சய சோழன்கி.பி. 956-957
சுந்தர சோழன்கி.பி. 956-973
ஆதித்த கரிகாலன்கி.பி. 957-969
உத்தம சோழன்கி.பி. 970-985

Prandhagan II

parandhagan

Kandarathithan++

IMG_0449

chitambaram latest

DSC00297

Vijayalaya-Cholesvara-Temple-of-9-century-big

medieval_raja_chola

Kambahareswara-Chola-Temple
shiva
சோழனுடன் ஒரு சரித்திர பயணம்
bottom of page